Friday, July 10, 2009
சலனம் :
நல்லாசிரியர் விருதுவிழா தாமதமாகிறது.மனதுக்குள் சலனத்துடன் அவர்.மகனின் மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
Monday, June 29, 2009
அவரவர் கவலை
கடுமையான வறட்சி.குடி தண்ணீருக்கும் கூட தட்டுப்பாடு நிலவும் சூழல்.
'என்னதான் செய்யலாம்?' கவலை கலந்த முகத்தோடு பால்க்காரன்.
'என்னதான் செய்யலாம்?' கவலை கலந்த முகத்தோடு பால்க்காரன்.
Saturday, June 27, 2009
உடற்பயிற்சி :
நான்காவது தளம்.நடைப் பயிற்சிக்கு தாமதமாகிவிட்டது.அவசரமாய்க் கிளமபி
வாசல் வந்தவன் அதிர்ந்துபோய் நிற்கிறேன்.லிப்ட் வேலை செய்யவில்லை !
வாசல் வந்தவன் அதிர்ந்துபோய் நிற்கிறேன்.லிப்ட் வேலை செய்யவில்லை !
ரகசியம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்தோம்.ரகசியங்கள் பாதுகாப்பதில் சிறந்தவன் அவன்.விசிட்டிங் கார்டு வாங்கி இருந்தேன்.இப்போதுதான் கவனிக்கிறேன்.
அது வெள்ளையாய் இருந்தது ! (அ)அதில் ஒன்றுமே இல்லை !.
அது வெள்ளையாய் இருந்தது ! (அ)அதில் ஒன்றுமே இல்லை !.
Monday, March 2, 2009
வாழ்க்கையின் புதிய தத்துவம்:
ஒருவன் தன் மனைவிக்காக பாசத்தோடு
கார் கதவைத் திறந்து விடுகிறான் என்றால்
ஒன்று
புதுமனைவி என்று அர்த்தம்!
அல்லது
கார் புதியது என்று அர்த்தம்!!
(??????????????????????)
கார் கதவைத் திறந்து விடுகிறான் என்றால்
ஒன்று
புதுமனைவி என்று அர்த்தம்!
அல்லது
கார் புதியது என்று அர்த்தம்!!
(??????????????????????)
கவரிமான் சாதி நாங்கள்!:
பள்ளிக்கூடம்
தேர்வுக் கூட்டத்தில் எனக்கு முன்னால் காமேஷ்_ம்,பின்னால் இளங்கோ_ம் அமர்ந்து தேர்வு எழுதுகிறார்கள்
தேர்வு எழுதி முடித்து எல்லோரும் வெளியே வருகிறோம்
நான் :பரிட்ச்சை எப்படிடா எழுதி இருக்கீங்க?
காமேஷ் :எனக்கு ஒன்னுமே தெரியலடா அதனால எதுவும் எழுதாம
வெறும் வெள்ளைப் பேப்பரராவே கொடுத்திட்டேன்
இளங்கோ :நானும் தான்,வெறும் பேப்பரைத் தான் கொடுத்திருக்கேன்
நான் :அடப்பாவிகளா!,
என்னடா இப்ப்படி செஞ்சிட்டீங்க,
ஒருகேள்விக்கு பதில் எழுதக்கூட துப்பில்லையா உங்களுக்கு?
உங்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட புத்தியே இல்லையா
இப்போ டீச்சர் என்னப் பத்தி என்ன நினைப்பாங்க
நான் உங்களப் பாத்து பிட்டு அடிச்சேன்னு நினைக்கமாட்டாங்களா?
தேர்வுக் கூட்டத்தில் எனக்கு முன்னால் காமேஷ்_ம்,பின்னால் இளங்கோ_ம் அமர்ந்து தேர்வு எழுதுகிறார்கள்
தேர்வு எழுதி முடித்து எல்லோரும் வெளியே வருகிறோம்
நான் :பரிட்ச்சை எப்படிடா எழுதி இருக்கீங்க?
காமேஷ் :எனக்கு ஒன்னுமே தெரியலடா அதனால எதுவும் எழுதாம
வெறும் வெள்ளைப் பேப்பரராவே கொடுத்திட்டேன்
இளங்கோ :நானும் தான்,வெறும் பேப்பரைத் தான் கொடுத்திருக்கேன்
நான் :அடப்பாவிகளா!,
என்னடா இப்ப்படி செஞ்சிட்டீங்க,
ஒருகேள்விக்கு பதில் எழுதக்கூட துப்பில்லையா உங்களுக்கு?
உங்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட புத்தியே இல்லையா
இப்போ டீச்சர் என்னப் பத்தி என்ன நினைப்பாங்க
நான் உங்களப் பாத்து பிட்டு அடிச்சேன்னு நினைக்கமாட்டாங்களா?
கசக்கும் உண்மை :
வாழ்க்கையில் நாம் எல்லோருமே
என்னதான் புத்திசாலியா இருந்தாலும்
எவ்வளவு தான் புத்திசாலித்தனமாய் இருந்தாலும்
ஒருநாளைக்கு ஒரு ஒருமுறையாவது (குறைந்தது)
இளிச்சவாயன்/இளிச்சவாயி ஆகி விடுகிறோம்/ஆக்கப் படுகிறோம்
இதுதான் உண்மை !
இல்லை என்று மறுப்பவரா நீங்கள்?
இதில் உறுதியாக இருக்கமுடியுமா உங்களால்?
உங்களை ஆம் என்று ஏற்றுகொள்ள வைக்க என்னால் முடியும்
பதிவின் முடிவில் உங்களின் நிலை நினைத்தால் ??????????????
என்னதான் புத்திசாலியா இருந்தாலும்
.
.
.
.
.
.
.
.
.
.
.
காலைல பல்லு வெளக்குற நேரம் (BRUSH பண்ற நேரம்)
அந்த ஒரு நிமிடம்
நீங்க இளிச்ச வாய் தானே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஹிஹிஹ்ஹ்ஹிஹ்ஹ்ஹ்ஹீஹிஹிஹி
என்னதான் புத்திசாலியா இருந்தாலும்
எவ்வளவு தான் புத்திசாலித்தனமாய் இருந்தாலும்
ஒருநாளைக்கு ஒரு ஒருமுறையாவது (குறைந்தது)
இளிச்சவாயன்/இளிச்சவாயி ஆகி விடுகிறோம்/ஆக்கப் படுகிறோம்
இதுதான் உண்மை !
இல்லை என்று மறுப்பவரா நீங்கள்?
இதில் உறுதியாக இருக்கமுடியுமா உங்களால்?
உங்களை ஆம் என்று ஏற்றுகொள்ள வைக்க என்னால் முடியும்
பதிவின் முடிவில் உங்களின் நிலை நினைத்தால் ??????????????
என்னதான் புத்திசாலியா இருந்தாலும்
.
.
.
.
.
.
.
.
.
.
.
காலைல பல்லு வெளக்குற நேரம் (BRUSH பண்ற நேரம்)
அந்த ஒரு நிமிடம்
நீங்க இளிச்ச வாய் தானே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஹிஹிஹ்ஹ்ஹிஹ்ஹ்ஹ்ஹீஹிஹிஹி
Subscribe to:
Posts (Atom)