பள்ளிக்கூடம்
தேர்வுக் கூட்டத்தில் எனக்கு முன்னால் காமேஷ்_ம்,பின்னால் இளங்கோ_ம் அமர்ந்து தேர்வு எழுதுகிறார்கள்
தேர்வு எழுதி முடித்து எல்லோரும் வெளியே வருகிறோம்
நான் :பரிட்ச்சை எப்படிடா எழுதி இருக்கீங்க?
காமேஷ் :எனக்கு ஒன்னுமே தெரியலடா அதனால எதுவும் எழுதாம
வெறும் வெள்ளைப் பேப்பரராவே கொடுத்திட்டேன்
இளங்கோ :நானும் தான்,வெறும் பேப்பரைத் தான் கொடுத்திருக்கேன்
நான் :அடப்பாவிகளா!,
என்னடா இப்ப்படி செஞ்சிட்டீங்க,
ஒருகேள்விக்கு பதில் எழுதக்கூட துப்பில்லையா உங்களுக்கு?
உங்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட புத்தியே இல்லையா
இப்போ டீச்சர் என்னப் பத்தி என்ன நினைப்பாங்க
நான் உங்களப் பாத்து பிட்டு அடிச்சேன்னு நினைக்கமாட்டாங்களா?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
super pitu ma
Post a Comment