தீவிரவாதிகள் தொலை பேசியில் திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்
"நூறு கோடி மக்களையும் ஒரு கழுதையையும் கொல்லவேண்டும்"
இடைமறித்து கேட்ட உளவாளி ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டு விட்டான்
"ஏன் கழுதையைக் கொல்ல வேண்டும்?"
தீவிரவாதியின் பதில் :
நான் தான் சொன்னேனே! அவர்கள் மனிதர்களப் பற்றி கவலைபட மாட்டார்கள் என்று!!
Friday, February 13, 2009
ஹிட்லரைத் தொடர்ந்து வா..
"IF YOU LEARN FROM YOUR MISTAKE,YOU ARE INTELIGENT
BUT IF YOU LEARN FROM SOMEBODY'S MISTAKE,THEN YOU ARE A GENIUS"
--ADOLF HITLER
BUT IF YOU LEARN FROM SOMEBODY'S MISTAKE,THEN YOU ARE A GENIUS"
--ADOLF HITLER
Sunday, February 1, 2009
சரியான போட்டி...!!
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தார்
கடவுள் சொன்னார்: "ஒரு கண்டுபிடிப்பாளர் பிறந்து விட்டார்"
காந்தியடிகள் பிறந்தார்
கடவுள் சொன்னார்: "ஒரு தேசத்தின் தந்தை பிறந்து விட்டார்"
அப்துல் கலாம் பிறந்தார்
கடவுள் சொன்னார்: "இந்திய இளைஞர்களின் வழிகாட்டி பிறந்து விட்டார்"
நான் பிறந்தேன்
கடவுள் சொன்னார்:"சபாஷ்! சரியான போட்டி!!"
கடவுள் சொன்னார்: "ஒரு கண்டுபிடிப்பாளர் பிறந்து விட்டார்"
காந்தியடிகள் பிறந்தார்
கடவுள் சொன்னார்: "ஒரு தேசத்தின் தந்தை பிறந்து விட்டார்"
அப்துல் கலாம் பிறந்தார்
கடவுள் சொன்னார்: "இந்திய இளைஞர்களின் வழிகாட்டி பிறந்து விட்டார்"
நான் பிறந்தேன்
கடவுள் சொன்னார்:"சபாஷ்! சரியான போட்டி!!"
Subscribe to:
Posts (Atom)