Monday, June 29, 2009

அவரவர் கவலை

கடுமையான வறட்சி.குடி தண்ணீருக்கும் கூட தட்டுப்பாடு நிலவும் சூழல்.
'என்னதான் செய்யலாம்?' கவலை கலந்த முகத்தோடு பால்க்காரன்.

1 comment:

Rajasubramanian S said...

களம் புகவும் கமெண்ட் செய்யவும் ஆசை: ஆனால் காலம் பார்த்துக் காலை வாரும் பிராட் பேண்ட்.என் கவலை எனக்கு!

Post a Comment