Monday, March 2, 2009

கசக்கும் உண்மை :

வாழ்க்கையில் நாம் எல்லோருமே
என்னதான் புத்திசாலியா இருந்தாலும்
எவ்வளவு தான் புத்திசாலித்தனமாய் இருந்தாலும்
ஒருநாளைக்கு ஒரு ஒருமுறையாவது (குறைந்தது)
இளிச்சவாயன்/இளிச்சவாயி ஆகி விடுகிறோம்/ஆக்கப் படுகிறோம்

இதுதான் உண்மை !
இல்லை என்று மறுப்பவரா நீங்கள்?
இதில் உறுதியாக இருக்கமுடியுமா உங்களால்?

உங்களை ஆம் என்று ஏற்றுகொள்ள வைக்க என்னால் முடியும்


பதிவின் முடிவில் உங்களின் நிலை நினைத்தால் ??????????????




என்னதான் புத்திசாலியா இருந்தாலும்
.
.
.
.
.
.
.
.
.
.
.


காலைல பல்லு வெளக்குற நேரம் (BRUSH பண்ற நேரம்)
அந்த ஒரு நிமிடம்
நீங்க இளிச்ச வாய் தானே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஹிஹிஹ்ஹ்ஹிஹ்ஹ்ஹ்ஹீஹிஹிஹி

1 comment:

செல்வா said...

காலைல பல்விளக்கும் போது இளிச்ச வாயா இருந்தா அழுக்கு போகும், மத்தவன்கிட்ட இளிச்சவாயா இருந்தா மானம் போகும்.

சுவைத்தேன் (பற்பசையைச் சொல்லவில்லை,
உங்கள் சிரிப்புத் துணுக்கை).

Post a Comment