வாழ்க்கையில் நாம் எல்லோருமே
என்னதான் புத்திசாலியா இருந்தாலும்
எவ்வளவு தான் புத்திசாலித்தனமாய் இருந்தாலும்
ஒருநாளைக்கு ஒரு ஒருமுறையாவது (குறைந்தது)
இளிச்சவாயன்/இளிச்சவாயி ஆகி விடுகிறோம்/ஆக்கப் படுகிறோம்
இதுதான் உண்மை !
இல்லை என்று மறுப்பவரா நீங்கள்?
இதில் உறுதியாக இருக்கமுடியுமா உங்களால்?
உங்களை ஆம் என்று ஏற்றுகொள்ள வைக்க என்னால் முடியும்
பதிவின் முடிவில் உங்களின் நிலை நினைத்தால் ??????????????
என்னதான் புத்திசாலியா இருந்தாலும்
.
.
.
.
.
.
.
.
.
.
.
காலைல பல்லு வெளக்குற நேரம் (BRUSH பண்ற நேரம்)
அந்த ஒரு நிமிடம்
நீங்க இளிச்ச வாய் தானே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஹிஹிஹ்ஹ்ஹிஹ்ஹ்ஹ்ஹீஹிஹிஹி
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
காலைல பல்விளக்கும் போது இளிச்ச வாயா இருந்தா அழுக்கு போகும், மத்தவன்கிட்ட இளிச்சவாயா இருந்தா மானம் போகும்.
சுவைத்தேன் (பற்பசையைச் சொல்லவில்லை,
உங்கள் சிரிப்புத் துணுக்கை).
Post a Comment