Sunday, February 1, 2009

சரியான போட்டி...!!

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தார்
கடவுள் சொன்னார்: "ஒரு கண்டுபிடிப்பாளர் பிறந்து விட்டார்"

காந்தியடிகள் பிறந்தார்
கடவுள் சொன்னார்: "ஒரு தேசத்தின் தந்தை பிறந்து விட்டார்"

அப்துல் கலாம் பிறந்தார்
கடவுள் சொன்னார்: "இந்திய இளைஞர்களின் வழிகாட்டி பிறந்து விட்டார்"

நான் பிறந்தேன்
கடவுள் சொன்னார்:"சபாஷ்! சரியான போட்டி!!"

4 comments:

Anonymous said...

யாருடன் போட்டி?

kuma36 said...

நல்லாயிருந்தது!!

"சபாஷ்! சரியான போட்டி!!
அப்துல் கலாம் மட்டும் தான் இருக்காரு

Pls remove the word verification. then it easy to post comment

ஆர். இளங்கோவன் said...

அட போட்டியா?

யாருடன் போட்டி?

துரை கடவுளுக்கே போட்டியாக படைக்கப்பட்டவன்..

ஆம்..கடவுள் மனிதர்களுக்கு வாழ்வளிக்கின்றார்.

துரையோ..

வார்த்தைகளுக்கல்லவா வாழ்வளிக்கின்றார்..

ஆக

கடவுளே சொல்லிவிட்டார்...

சபாஷ் சரியான போட்டிக்கு வந்தவன் இவன் என்று..

வாழ்த்துக்களுடன்

இளங்கோவன், அமீரகம்

Gugan said...

"அருமை !!!" நான் சொன்ன அத்தனையும் சொன்ன நீங்கள் நான் அருமை என்று சொன்னதையும் சொல்லிவிடுங்கள் . - நான் கடவுள்

Post a Comment